எச். எச். மகாராணி சேது பார்வதி பாய் நா. சே. ச. மகளிர் கல்லூரி
எச் எச் மகாராணி சேது பார்வதி பாய் நா.சே.ச மகளிர் கல்லூரி என்பது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள நீரமங்கராவில் 1951 ஆம் ஆண்டில் நாயர் சேவை சங்கத்தால் நிறுவப்பட்டபழமையான இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். கேரளா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
Read article
Nearby Places
ஆற்றுக்கால் பகவதி கோவில்
பால்குளங்கரை தேவி கோவில்
கேரளத்தில் உள்ள இந்து கோவில்
பூஜாப்புரம்
லால் பகதூர் சாஸ்திரி மகளிர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
சேடல்மந்து அரண்மனை
திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்குச்சொந்தமான அரண்மனை
அம்பலத்தற
திருவனந்தபுரத்தின் புறநகர்பகுதி
அட்டகுளங்கரை
திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதி
ஆற்றுக்கால்
திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதி